Tuesday, November 30, 2010

பராக் ஒபாமா பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

இந்தியாவிற்கு வருகை தந்த பராக் ஒபாமா அவர்கள்
இந்திய பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டார்.




வேற்றுமைக்கு பதிலாக அவர் இந்தியாவின் பலத்தைக் காண்பித்தார் - இந்தியா பற்றியக் கருத்தை மாற்றினார் - அனைத்து ஜாதி, நிறம், மதநம்பிக்கையை, ஒருங்கிணைத்தார் -இன்றைய கழக வேற்றுமையை விவரமாக விளக்கினார். மிகவும் மதிப்புமிக்கவர், நம்பிக்கையானவர், என்னுடைய சொந்த ஊர்ராகிய சிக்காகோவிற்கு நூறு வருடங்களுக்கு முன்பு விஜயம் செய்தார். அவர் புகழ்ப்பெற்ற சுவாமி விவேகானந்தர் .

புனிதம், தூய்மை, அறம், ஆகியவை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை. மற்றும் உயர்ந்த நற்ப்பன்புகளை உடைய ஆண்களையும், பெண்களையும் உருவாக்குவதே அனைத்து அமைப்புகளின் நோக்கம் என்று கூறினார்.

ஆங்கிலத்தில்


Instead of succumbing to division, you have shown that the strength of India - the very idea of India - is its embrace of all colours, castes and creeds. It's the diversity represented in this chamber today. It's the richness of faiths celebrated by a visitor to my hometown of Chicago more than a century ago - the renowned Swami Vivekananda. He said that, "holiness, purity and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character."

முழு உரையையும் காண




Obama's address to Parliament


Video




Obama's address to Parliament



Wednesday, November 17, 2010

MANASE RELAX PLEASE - சுவாமி சுகபோதானந்தா

சுவாமி சுகபோதானந்தா அவர்களின்......



"MANASE RELAX PLEASE."


[மனசே தயவு செய்து ஓய்வெடு.]


சுவாமி சுகபோதானந்தா
தெளிவு பெற்ற ஓர் ஆன்மீக குரு. "LIFE" (Living in Freedom & Enquiry Programme) மற்றும் YPL(Yogic Linguistic Programming) முறைகளை உருவாக்கியவர். பழுத்த வேதாந்த அனுபவம் கொண்ட மேலாண்மை குரு.
சுவாமிஜி இங்கிலாந்தில் அத்தாட்சி பெற்ற NPL முறை பயிற்சியாளராக இருந்தவர். கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய போதனா முறைகளில் ஆழ்ந்த ஞானம் உண்டு. மகத்தான பாரம்பரிய ஆசான்களிடம் பயின்ற இவருக்கு அதிநவீன மேலாண்மை உத்திகளுடன் தொடர்ந்து வரும் தொடர்பு உண்டு. முன்னணி தொழிலகங்கள், தங்கள் அதிகாரிகளுக்காக "IN HOUSE WORKSHOP" நடத்த இவரை அழைக்கிறார்கள். சுவாமிஜியின் "LIFE" என்றபெயரில் புகழ்பெற்ற SELF DEVELOPMENT PROGRAMME துணை கொண்டு கூட:டாண்மைத் துறையில் பலரும், ஏராளமான பொதுமக்களும் பலன் அடைந்திருக்கிறார்கள். கூட்டாண்மைத்துறைக்கென்றே விசேசமாக HARMONY & CREATIVITY AT WORK என்ற முறையை சுவாமிஜி அமைத்திருக்கிறார். தியான முறையில் அறிவியல் கண்ணோட்டம் பற்றி இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இளைஞர் முகாம்களை நடத்தி வருகிறார்.
இவற்றைத்தவிர, சுவாமிஜியின் ஊக்குவிப்புடன் வழிகாட்டுதலுடனும் பிரசன்னா டிரஸ்ட், ஆதரவற்ற குழந்தைகளுக்காக பிரசன்ன ஜோதி என்ற அனாதை இல்லமும் நிர்குண மந்திர் என்ற தியானப்பயிற்சி நிலையமும் நடத்தி வருகிறது.
மனசே ரிலாக்ஸ் பிளீஸ் என்ற இவரது புத்தகம் முன்பு எப்போதும் கண்டிராத சாதனை படைத்திருக்கிறது. அதன் ஒலிவடிவத்தை இங்கே தருகின்றோம்.


குரல் கொடுத்தவர்:- "நிழல்கள்" ரவி



DOWNLOAD PDF


DOWNLOAD AUDIO


PART -1


PART -2


PART -3