Monday, October 4, 2010

பகவத் கீதை – மகாகவி பாரதியார்


புத்தியிலே சார்பு எய்தியவன்,இங்கு நற்செய்கை, தீச்செய்கை


இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோக நெறியிலே


பொருந்துக, யோகம் செயல்களிலே திறமையானது. (கீதை,2-


ஆம் அத்தியாயம், 50- ஆம் சுலோகம்.)


Download

1 comments:

vasant said...

http://vasantruban.blogspot.com/search/label/GITA


here you can download gita in mp3

Post a Comment